சம்பவம்
01 Feb 2020
கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் கண்ணாடி மர்ம கும்பலால் உடைக்கப்பட்டுள்ளது.
01 Feb 2020
விழுப்புரம் ரயில் நிலையத்தில் த.மு.மு.க., சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் அப்பகுதியில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.