Load Image
Advertisement

பொது

03 Dec 2020

நீரோடும் வைகையிலே... :

ஏற்கனவே மழைநீர் செல்லும் நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மதுரை வைகை ஆற்றில் செல்கிறது. இடம்: ஆழ்வார்புரம்

03 Dec 2020

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எல்லைப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். இடம்: புதுடில்லி.

 
Advertisement