பொது
27 Mar 2020
வீதி முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டி வைரஸ் கிருமிகளை அழிக்கும் மஞ்சள் நீர் தெளித்த கோவை உடையாம்பாளையம் பொது மக்கள்.
26 Mar 2020
ஊரடங்கு உத்தரவால் கோவை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தில் தேங்கி உள்ள தபால்கள்.