Load Image
Advertisement

பொது

27 Mar 2020

வீதி முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டி வைரஸ் கிருமிகளை அழிக்கும் மஞ்சள் நீர் தெளித்த கோவை உடையாம்பாளையம் பொது மக்கள்.

26 Mar 2020

ஊரடங்கு உத்தரவால் கோவை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தில் தேங்கி உள்ள தபால்கள்.

26 Mar 2020

சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஸ்கைலிப்ட் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

26 Mar 2020

கொரோனா பாதிப்பால் நோய் பரவாமல் தடுக்கும்விதமாக கோவை சுந்தராபுரம் சங்கம் வீதி பகுதியில் தன்னார்வலர்கள் வீதி முழுவதும் மஞ்சள் நீர் தெளித்தனர்.

 
Advertisement