Load Image
Advertisement

பொது

23 Feb 2020

விழுப்புரத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டியை சி.இ.ஓ., முனுசாமி துவக்கிவைத்தார்

23 Feb 2020

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் ஏழை விவசாயிகளுக்கான கண்காட்சி நடந்தது. இக் கண்காட்சியில் பல்வேறு வகையான வாழைத்தார்களை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதனை, பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்.

23 Feb 2020

கோவை ஈச்சனரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் கல்விக்கான மையத்தினை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார் அருகே கல்லூரி தலைவர் மதன் செந்தில் உள்ளிட்டோர் .

23 Feb 2020

கடலூர் மஞ்சக்குப்பம் வானிலை ஆய்வு நிலையத்தில் நோக்கிய களப்பயணத்தில் மாணவர்களுக்கு வானிலை ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

 
Advertisement