பெருங்களத்தூர் ஏரியில் இருந்து கழுங்கல் வழியாக முடிச்சூர் ஏரிக்கும் செல்லும் மழைநீர் ஆகாயத்தாமரை செடிகளால் தடை பட்டிருந்ததை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் நடந்த கூட்டத்தில் துணை இயக்குநர் கீதா பேசினார்.