Advertisement

பாலம் இடுக்கில் சிக்கிய பூனை உயிருடன் மீட்பு

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் பாலத்தின் இடுக்கில் பூனை ஒன்று சிக்கியது. வெளியில் வெளிவர முடியாமல் பரிதவித்தது. அவ்வழியாக சென்ற எல்வின் பிரபாகரன் என்பவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement