Advertisement

மீக்கேல் சர்ச் தேர் பவனி செங்குடியில் விழாக்கோலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் சர்ச் தேர்பவனி விழா செப்டம்பர் 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேர் பவனி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement