Advertisement

ஆபத்தான நிலையில் தாய்க்கு சிகிச்சை | Rat paste in cooling drings | 2 boys died | kallakuruchi |

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பாரதி. இவர்ளது மகன் சஞ்சய் வயது 10. மகள் மதியழகி வயது 7. தம்தியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மனம் வெறுத்த பாரதி மகன், மகளுக்கு கூல்ரிங்க்ஸில் எலி விஷம் கலந்து கொடுத்தார். தானும் எலி விஷம் குடித்தார். மூவரும் மயங்கி கிடந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement