Advertisement

ஸ்டாலினை அவமதித்ததற்கு தமிழக விவசாயிகள் பதிலடி Cauvery water| TN Formers| Stalin| siddaramaiah

காவிரி ஆணையம் உத்தரவுபடி தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என விவசாயிகள் அமைப்பினர் பெங்களூரில் பந்த் நடத்துகின்றனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement