Advertisement

குறுவை சாகுபடி பணிக்கு நீர் கிடைக்காத அவலம் | 20,000 acres of land Risk | Mannarkudi |

டெல்டா மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி பணிக்காக தமிழக முதல்வர் மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement