Advertisement

பாறை இடுக்குகளில் பதுக்கிய 10,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சாத்கர் மலையில், சாராயம் காய்ச்சுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மலை பாறை இடுக்குகளிலும், மறைவான இடங்களில் டிரம்களிலும் பதுக்கி வைக்கப்பட்ட 10,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப்பொருட்கள், அடுப்பு, விறகு ஆகியவற்றையும் அழித்தனர். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement