Advertisement

மழையால் மின் கம்பங்கள் சேதம் 4 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவலாங்காடு பகுதியில் கனமழை பெய்தது. காற்றுடன் கூடிய தொடர் மழையால் மணவூரில் ரோட்டின் இருபுறமும் இருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. சாய்ந்த மரங்களால் 10 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மணவூரில் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் 4 ஆயிரம் வீடுகள் இருளில் முழ்கின. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement