Advertisement

பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றிய வங்கதேசத்தை சேர்ந்தவர் கைது

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நேற்று வைகாசி விசாகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விசாகத்தில் பங்கேற்ற பக்தர்கள் நேற்று மாலை திருப்பரங்குன்றம் கோயில் சரவண பொய்கையில் குளித்துக்கொண்டு இருந்தனர். குளித்து கொண்டு இருந்த பக்தர்களிடம் பெங்காளி மொழியில் ஒருவர் உதவி கேட்டார். சந்தேகமடைந்த பக்தர்கள் விஏஓ மனோஜ் க்கு அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement