Advertisement

கர்ப்பகரட்சாம்பிகை கோயிலில் வைகாசி விசாக விழா தீர்த்தவாரி

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் அருகே உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லைவன நாதர் உடனுறை ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள், முல்லைவனநாதர், விநாயகர்,முருகன்,சண்டிகேஸ்வர சுவாமிகள் திருக்கருக்காவூர் வெட்டாற்றில் எழுந்தருளினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement