Advertisement

வளைவான பாதையில் லாரி பழுது சாலையை அகலப்படுத்த கோரிக்கை

நீலகிரி மாவட்டம், பந்தலூரிலிருந்து, கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலை உள்ளது. குறுகலான இந்த சாலையில், ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட முடியாது. இன்று பாரம் ஏற்றிய லாரி ஒன்று வளைவான பாதையில் பழுதடைந்து நின்றது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. லாரியை பின்னோக்கி தள்ளி நிறுத்தப்பட்ட பின்பே வாகனங்கள் சென்றன. தொடர்ச்சியாக இந்த பகுதியில் லாரிகள் பழுதடைவதால் சாலையை அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement