Advertisement

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் விளாசல்

விவசாயிகளுக்கு மானிய திட்டம், ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் என பிரதமர் மோடி, பல திட்டங்களை தருகிறார். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்களை சேரவிடாமல், முதல்வர் ஸ்டாலின் தடுக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement