Advertisement

விஸ்வேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

திருப்பூரில் உள்ள பழமை வாய்ந்த விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது,. இன்று விஷ்வேஷ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்து நமச்சிவாயா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்,

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement