Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பால்குடம், காவடி எடுத்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜென்ம நட்சத்திரத் திருவிழா நடக்கிறது. 10ம் நாளான்று வைகாசி விசாகத்திருவிழா நடந்தது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு, . விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பால் காவடி பன்னீர் காவடி எடுத்தும் அலகு குத்தினர். கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement