Advertisement

தேக்கடி புலிகள் சரணலாயத்தில் 6 வயது ஆண் புலி சடலம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் சரணாலாயத்தில் ஏராளமான புலிகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள நீரோடையில் 6 வயது புலியின் சடலம் ஒன்று மிதந்து வந்தது. ரோந்து சென்ற வனத்துறையினர் புலியின் சடலத்தை மீட்டனர். புலியின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தையும் கண்டறிந்தனர். பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement