Advertisement

சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகம் தேரோட்டம்

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மன் தேரில் எழுந்தருளினார். மகா தீபாராதனையை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் நமச்சிவாயா கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement