Advertisement

ஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கும்பகோணம் 108 வைணவ தலங்களில் ஒன்றான செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவஙகியது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் கொடிமரம் எதிரே, எழுந்தருள, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் கொடி, ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement