Advertisement

கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சென்னை, எண்ணூர் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய குருக்கள் சந்துரு தலைமையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் செய்து கோவில் கோபுரத்திற்கு கலசநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement