Advertisement

திருமறைநாதர் கோயில் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை மாவட்டம், மேலூர், திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் திருமறைநாதர் சுவாமி மற்றும் வேதநாயகிஅம்பாள் சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வேதநாயகி அம்பாளுக்கு மாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement