Advertisement

திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் தமிழிசை, ரங்கசாமி வடம் பிடித்தனர்

புதுச்சேரி,வில்லியனூர் பழமை வாய்ந்த திருக்காமீசுவரர் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை,முதல்வர் ரங்கசாமி,சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் நமச்சிவாயம்,தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement