Advertisement

பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரை விளாசிய பயணிகள்

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). பனியன் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ஹேமா(28). தனது 8 வயது பெண் குழந்தையுடன் கேரளாவில் நடந்த தோழி வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மீண்டும் திருப்பூர் திரும்பினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement