Advertisement

கார் பார்க்கிங்கில் நுழைந்த யானைகள் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் புதிது புதிதாக ஏராளமான கடைகள் உருவாகி வருகின்றன . மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்ல சாலை காட்டு யானைகளின் வலசை பாதை என தடைபட்டுள்ளது. பலர் விதிமுறைகளை மீறி, இங்கு புதிய கட்டிடங்களை கட்டி வருகின்றனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement