Advertisement

லஞ்ச புகார் மீது 10 நாளில் நடவடிக்கை டிஜிபி வன்னியபெருமாள் அறிவிப்பு

தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட ஓவ்வொரு சேவைக்கும் பணியாளர்கள் லஞ்சம் கேட்பது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி, லஞ்ச புகார்கள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement