Advertisement

டிப்பர் லாரி மோதி கணவர் பலி மனைவி காயம்; டிரைவர் ஓட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. வயது 55. மனைவி மணிமாலா வயது 48. வடமதுரையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு இன்று சென்றனர். இருசக்கர வாகனத்தில் ஸ்ரீராமபுரம் என்ற இடத்தில் சென்ற பொழுது, ஒரு தனியார் பஸ் பயணிகளை இறக்க சாலை ஓரம் நின்றது. குப்புசாமி பஸ்சை கடக்க சாலையின் எதிரே வாகனங்கள் வருகிறதா என்று பார்த்த போது, எதிரே கார் ஒன்று வந்தது. கார் சென்றவுடன் செல்லலாம் என அவர் நின்று கொண்டிருந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement