Advertisement

தேயிலை தோட்டத்தில் பள்ளி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தேயிலை தோட்டம் நடுவே யானைகள் உலா வரும் வனத்தில் அமைந்துள்ளது சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆண்டுதோறும் வித்தியாசமாக முயற்சிக்கின்றனர். கோவை தூரிகை அமைப்பின் உதவியுடன், வகுப்பறைகளில் ஆங்கில எழுத்துகள், மாதங்கள், நாட்களை அழகிய ஓவியங்களோடு சேர்த்து எழுதியுள்ளனர். வெளி சுவர்களில் வண்ணத்துபூச்சி, யானை, மான்கள் என கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement