Advertisement

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அசத்திய கேரள அணிகள்

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் நடக்கிறது. முதல் சுற்றில் பெண்கள் பிரிவில், கேரளா மாநில மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணி வெற்றி பெற்றன. ஆண்கள் பிரிவில், கேரளா மாநில மின்சார வாரிய அணி, கேரளா போலீஸ் அணி அணி வெற்றிபெற்றன. தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement