Advertisement

அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், மகேஷ் வழங்கினர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, திருச்சி மண்டல மலைக்கோட்டை கிளையில், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு ஏ.சி. ஓய்வறையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர். பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், இறந்த பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ஓய்வு கால பணபலன்களை அமைச்சர்கள் வழங்கினர். அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத சம்பள உயர்வு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement