Advertisement

தியாகராஜருக்கு இசை அஞ்சலி

தஞ்சாவூர் தியாக பிரம்ம சபா சார்பில் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலைமாமணி ஒ எஸ் அருண், தியாகராஜ கீர்த்தனைகளை பாடினார். முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், தியாக பிரம்ம சபா நிர்வாகிகள், உறுப்பினர்கள், இசை ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement