Advertisement

மாநில அளவிலான கபடி போட்டி. காளையாக மோதிய வீரர்கள்

நாகப்பட்டினத்தில் மீண்டும் அலை கடல் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 28வது கபடிப் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ளது. திருநெல்வேலி, சென்னை, சேலம், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 40,அணிகள் பங்கேற்றுள்ளன. நாக்அவுட் முறையில் விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement