Advertisement

எருது விடும் விழா சீறிப்பாய்ந்த காளைகள்

திருப்பத்தூர் மாவட்டம், கட்டேரியில் எருது விடும் விழா நடந்தது. 200க்கும் மேற்பட்ட காளைகள் . 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு ரொக்கபரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. திரளான இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை உற்சாகமூட்டினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement