Advertisement

பார்லியை அலங்கரிக்கும் ஆதீன செங்கோல் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் செயல்

கோவை தெற்குதொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கையில், தமிழின் சிறப்புகளை உலகெங்கும் பறைசாற்றி வரும் பிரதமர் மோடி, தமிழுக்கு மற்றொரு மணி மகுடத்தை அளித்திருக்கிறார். புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில், திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது. இந்த செங்கோல் , ஆதீனத்தால் முதல் பிரதமர் நேருவிடம், தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு வழங்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்தின் செங்கோல் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிக்க உள்ளது. இது ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ளக்கூடியது என கூறியுள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement