Advertisement

எருது விடும் விழாவில் சீறிய காளைகள்!

ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகரில் எருது விடும் விழா நடந்தது. திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement