Advertisement

நரசிம்மபெருமாள் கோயிலில் கவர்னர் இல. கணேசன் சாமி தரிசனம்

செங்கல்பட்டு அருகே பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் ஆளுநர் இல.கணேசன் பங்கேற்றார். முன்னாள் பாஜக நிர்வாகி ராகவனும் கலந்து கொண்டார். கோவில் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement