Advertisement

பால் குடம் எடுத்த பக்தர்கள்

கும்பகோணம் பழனி ஆண்டவர் கோயில் கோடபிஷேக விழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக காவிரி படித்துறையிலிருந்து காவடி பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மூலவர், பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement