Advertisement

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வால்பாறை தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டத்தின் வால்பாறை. வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அதிக அளவில் வந்து நீராடி மகிழ்வர். இப்பகுதியில் தற்போது கோடை மழை தொடந்து பெய்து வருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக தடைவிதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement