Advertisement

5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலையும் அழித்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் தனிப்படை டிஎஸ்பி திருமேனி தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். தாழ்மொழிபட்டு ஓடை அருகே சுமார் 1400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அதே இடத்தில் கொட்டி அழித்தனர். கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் கிளாக்காடு அரண்மனை புதூர் அருகே பதுக்கி வைத்த சுமார் 3400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement