Advertisement

மதுபாட்டில், பாக்கெட் சாராயம் கடத்தியவர் கைது

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு டூவீலரில் வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். டூவீலரில் இருந்த 3 சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில், 300 மதுபாட்டில், 50 சாராய பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சரவணன் என்பதும், மதுபாட்டில், சாராய பாக்கெட்டுகளை கடலூருக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement