Advertisement

தாராபுரம் பகுதி பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து மைதானத்தில் பளளி வானங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமையில்,வருவாய் கோட்டாட்சியர் குமரேசன்,மாவட்ட பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி ஆகியோர்கள் முன்னிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜே செந்தில்குமார்,டிஎஸ்பி தனராசு, உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தாராபுரம் பகுதியை சேர்ந்த 138 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன,

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement