Advertisement

எருது விடும் திருவிழா சீரிய காளைகள்

நாட்றம்பள்ளி அருகே முத்தாகவுண்டனூரில் எருது விடும் விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நொடியில் தூரத்தை ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ ராஜா உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement