Advertisement

ஹஜ் செல்வோர்க்கு அரசு சார்பில் தடுப்பூசி

தமிழக முஸ்லீம்கள் அடுத்த மாதம் ஹஜ் யாத்திரை செல்கின்றனர். கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கு கோவையில் சுகாதாரதுறை அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து செலுத்தும் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று நடந்த முகாமில் கோவையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டு சொட்டு மருந்தை எடுத்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement