Advertisement

திமுக பெண் கவுன்சிலர் தலைமையில் கலெக்டரிடம் முறையீடு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சி தலைவர் திமுகவைச் சேர்ந்த கல்யாணி. செயல் அலுவலர் சாசன் மேத்யூ. இருவரும் சேர்ந்து அரசு பணம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை கல்யாணி வங்கி கணக்கில் கடந்த 2022 ம் ஆண்டில் காசோலை மூலம் வரவு வைத்தனர். இதுகுறித்து பேரூராட்சி மண்டல இயக்குனர் தலைமையில் நடக்கும் விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement