Advertisement

குட்கா கடத்திய 2 பேர் கைது 8 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, கொடுங்கையூர் போலீசார் முத்தமிழ் நகர் 3வது பிளாக் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான டுவீலரை மடக்கி சோதனை செய்ததில் குட்கா இருந்தது தெரிந்தது. 8 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். டுவீலரில் வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3வது பிளாக் ஜோசப் தியாகராஜன் 42 வியாசர்பாடி, மணிவண்ணன் 50 கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement