Advertisement

தேயிலை தோட்டத்தில் யானைகள் முகாம் தொழிலாளர்களுக்கு தடை

நீலகிரி மாவட்டம், கொளப்பள்ளி டான்டீ பகுதியில் காவயல், பத்துலைன், காபிக்காடு, சின்கோனா சுற்றுவட்டார பகுதிகளில் 22 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் சில யானைகள் 2 நாட்களாக சின்கோனா தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. சேரம்பாடி வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement