Advertisement

அமைச்சர் சாமிநாதன் கருத்து

பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி., அலுவலகத்தில், அரங்கம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. பணியை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின், நிருபர்களை சந்தித்தார். கர்நாடகாவில் காங்., வெற்றி பெற்றது, லோக்சபா தேர்தலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement