Advertisement

அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

துரை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளில் நேற்றிவு சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. அலங்காநல்லூர் செல்லக்கவுண்டன்பட்டியில் வீசிய காற்றில் பிரசாத் என்பவரது கோழிப்பண்ணை இடிந்து தரைமட்டமானது. வளர்ப்புக்காக வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகுஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி பலியாகின. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரசாத் வலியுறுத்தினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement