Advertisement

ஒகேனக்கல் அருகே பஸ் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் இருந்து பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மலைப்பகுதிக்கு வந்த பஸ் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையில் கவிழ்ந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement